மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயணிகள் ரயில் சேவையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து சென்னை செட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் தட்சின் ரயில்வே எம்பிளாயிஸ் யுனியன் (டி.ஆர்.இ.யு) சார்பில் உதவி பொதுச் செயலாளர் ஷகிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.